குடியரசு தின கொண்டாட்டங்கள் – 26.01.2023
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2023

இந்தியத் திருநாட்டின் குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப. ஸ்ரீவெங்கடபிரியா இ.ஆ.ப, அவர்கள், தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 94 பயனாளிகளுக்கு ரூ.10.26 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
(PDF 32KB)