நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு – 29.01.2022
வெளியிடப்பட்ட தேதி : 31/01/2022

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார் (PDF 25KB)