Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.279.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் – 29.11.2022

வெளியிடப்பட்ட தேதி : 29/11/2022
28/11/2022 மற்றும் 29/11/2022 அன்று நடைபெற்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொண்ட விழா (1).

அரியலுார் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கான ரூ.279.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 32KB)