மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்கள் – 16.03.2023
வெளியிடப்பட்ட தேதி : 17/03/2023

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.7.66 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்ட பணிகளை துவக்கி வைத்து, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்கள். (PDF 29KB)