Close

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்கள்.– 28.01.2023

வெளியிடப்பட்ட தேதி : 30/01/2023
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்கள்.– 28.01.2023
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இலந்தகுழி, சாத்தனுார், பிலிமிசை, குரும்பாப்பாளையம் மற்றும் அணைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை இன்று (28.01.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள். (PDF 29KB)