Close

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு – 16.03.2023

வெளியிடப்பட்ட தேதி : 17/03/2023
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு - 16.03.2023
பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 29KB)