Close

9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் – 31.01.2025

வெளியிடப்பட்ட தேதி : 03/02/2025
9th Perambalur Book Fair was inaugurated by the Hon'ble Minister of Labour Welfare and Skill Development and Hon'ble Minister of Transport - 31.01.2025
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆகியோர் ஆகியோர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய 9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.(PDF 38KB)