குடியரசு தினவிழா கொண்டாட்டம் – 26.01.2025
Publish Date : 27/01/2025

இந்தியத் திருநாட்டின் குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப, அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு 190 பயனாளிகளுக்கு ரூ.1.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். (PDF 73KB)