தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட தேதி : 21/03/2026
பெரம்பலூர் மாவட்டம்-23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் குழந்தை மைய பணியாளர்களின் கைகளில் விழுப்புணர்வு வாசகங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.(PDF 38KB)