மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல12-வது உலக யோகா தின விழா – 21.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/06/202612வது உலக யோகா தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலபொதுமக்கள் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 19.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026பொது மக்களிடமிருந்து வரப் பெற்ற மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல் நிலை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இரண்டாம் நாள் – 17.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இரண்டாம் நாளாக நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது -16.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது.(PDF 38KB)
மேலும் பலஆலத்தூர் வட்டத்தில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி – 16.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026ஆலத்தூர் வட்டத்தில் முதல் நாள் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் இன்று மனு கொடுத்த நபர்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஐஐடிக்கு தேர்வான அரசு பள்ளி மாணவரை வாழ்த்தி பாராட்டினார் – 15.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026ஐ.ஐ.டிக்கு தேர்வான பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்து தெரிவித்துப் பாராட்டினார்.(PDF 38KB)
மேலும் பலபள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 15.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அரசுப்பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமுதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி – 15.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றனர்.(PDF 38KB)
மேலும் பல