கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி – 09.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 10/05/202412 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – 2,200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்(PDF 33KB)
மேலும் பலமாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையிலான ஆய்வுக்கூட்டம் – 07.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2024பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம்,இ.ஆ.ப.., அவர்கள் தலைமையிலான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது(PDF 33KB)
மேலும் பலமாவட்ட அளவிலான காலநிலை மாற்றக் குழுக் கூட்டம் – 07.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2024மாவட்ட அளவிலான காலநிலை மாற்றக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 33KB)
மேலும் பல“என் கல்லூரி கனவு” என்ற தலைப்பின்கீழ் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி – 25.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2024நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பின்கீழ் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி சார் ஆட்சியர் திரு.சு.கோகுல் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலஉடல் உறுப்புகளை தானம் செய்த விசுவக்குடியைச் சேர்ந்த திரு.கிருஷ்ணன் என்பவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது – 22.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2024உடல் உறுப்புகளை தானம் செய்த விசுவக்குடியைச் சேர்ந்த திரு.கிருஷ்ணன் என்பவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது – சார் ஆட்சியர் திரு.சு.கோகுல் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று அரசின் சார்பில் மரியாதை செலுத்தினார்(PDF 33KB)
மேலும் பலபெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாதிவாகியுள்ளது – 20.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாதிவாகியுள்ளது – அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது – மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 294 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் – 192 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணும் மையம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது(PDF 33KB)
மேலும் பலபெரம்பலூர் மற்றும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 18.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் மற்றும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 33KB)
மேலும் பலவாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான இணையவழி கணினி முறை குலுக்கல் நடைபெற்றது – 17.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான இணையவழி கணினி முறை குலுக்கல் தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ,ஆ.ப., மற்றும் தேர்தல் பொதுபார்வையாளர் திரு.ராஜேந்திகுமார் வர்மா,இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலநடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் – 17.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது – செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 33KB)
மேலும் பலதேர்தல் நாளுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பில் இருந்து என்னென்ன நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்த விளக்கக் கூட்டம் -15.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024தேர்தல் நாளுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பில் இருந்து என்னென்ன நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்த விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது,(PDF 33KB)
மேலும் பல