எரிவாயு விநியோகஸ்தர்களுடன் ஆய்வுக் கூட்டம் – 20.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026எரிவாயு விநியோகஸ்தர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலசர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு பேரணி – 20.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026சர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலஉங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் இரண்டாவது நாளாக ஆய்வு – 20.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள்,வி.களத்தூர் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக கள ஆய்வு செய்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலஉங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்- 19.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்,மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள், வி.களத்தூர் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவரின் துரித நடவடிக்கையால் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடனடியாக வழங்கப்பட்டது – 19.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக காப்பீட்டு அட்டை கோரி விண்ணப்பித்த தம்பதிக்கு, 5 நிமிடங்களில் காப்பீட்டு அட்டையினை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அவரது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்- 18.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட திரு.சுரை (எ) சுரை சோரே என்பவரை அவரது குடும்பத்தாருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் ஒப்படைத்தார்.(PDF 38KB)
மேலும் பலஉயர்கல்வி வழிகாட்டி திட்ட முகாம் – 18.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 100 சதவீதம் உயர்கல்வி நேரடி சேர்க்கை நடைபெற்ற முகாமில் 32 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரடி உயர்கல்வி சேர்க்கை நியமன ஆணைகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலகிராமசபைக் கூட்டம் – 15-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நொச்சியம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ,ப., அவர்கள், கலந்து கொண்டார்.(PDF 38KB)
மேலும் பல80 வது சுதந்திர தின விழா – 15-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026இந்தியத் திருநாட்டின் 80 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு 93 பயனாளிகளுக்கு ரூ.1.96 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 73KB)
மேலும் பல