பதட்டமான வாக்குச்சாவடிமையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார் – 16.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் என கண்டறியப்பட்ட லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, கோனேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செட்டிக் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி.அனிதா ஆகியோர் கூட்டாய்வு செய்தனர்.(PDF 38KB)