மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் – 09.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 10/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் திருவிழா – வாக்களிக்கும் வைபவம் – அழைப்பிதழை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 38KB)