வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு – 09.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 10/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)