உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் – 18.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப. அவர்கள் பெரம்பலூர் ஒன்றியம் லாடபுரம் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 33KB)
மேலும் பலகலைஞரின் கனவு இல்லம் திட்டம் – 16.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தற்போது வரை 1,845 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.18.46 கோடி மதிப்பீட்டில் புதிய வீடு கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது – கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வேப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை வழங்கி மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தகவல்.(PDF 33KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலமேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 13.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் மற்றும் நாரணமங்கலம் பகுதிகளில் நடைபெறும் மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ச.ஷ்யாம்ளாதேவி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(PDF 33KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார் – 13.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரிய வெண்மணி மேற்கு ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் சிதம்பரம் நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார்.(PDF 33KB)
மேலும் பலபெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி மையத்தினை தொடங்கி வைத்தார் – 12.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024பகுதி நேர கிராமிய கலை பயிற்சி மையத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 33KB)
மேலும் பலவேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 12.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்..(PDF 33KB)
மேலும் பலஉலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி – 12.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு அலங்கார ஊர்தி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 33KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கி வைத்து வைத்தார் – 11.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024ஊரகப்பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்ததையடுத்து, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் சிறுவாச்சூர் ஊராட்சியில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 33KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் 2,000 பயனாளிகளுக்கு ரூ.19.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 11.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வருவாய் துறையின் சார்பில், 2,000 பயனாளிகளுக்கு ரூ.19.15 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 33KB)
மேலும் பல