Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 11.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

அரசு அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்க்க பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் – 09.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

அரசு அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளைச் சேர்க்க முன்வர வேண்டும் -விளாமுத்தூர் அங்கன்வாடி மையத்தில் தனது மகனைச் சேர்த்த பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 38KB)

மேலும் பல

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் – 08.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

நீர்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் – 08.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

நீர்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (08.07.2026) நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் – 08.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் – 07.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் குழுவின் தலைவரும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புதிய அரசு கல்லூரி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் – 02.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

கொளக்காநத்தத்தில் ரூ.19.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீர் ஆதார மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார் – 02.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

நக்கசேலம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நீர் ஆதார மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

நீர் மேலாண்மையின் புவி தகவல் குறித்த பயிற்சி வகுப்பு – 01.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

நீர் மேலாண்மையின் புவி தகவல் குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல