Close

ரூபாய் 176. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தனர்- 09.02.2024

வெளியிடப்பட்ட தேதி : 13/02/2024
The District Collector inaugurated the construction of a new barrage at an estimated cost of Rs 176.60 lakhs- 09.02.2024
நீர்வளத் துறையின் சார்பில் லாடபுரம் பகுதியில் பொக்குணி ஆற்றின் குறுக்கே ரூபாய் 176. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.(PDF 33KB)