ரூ.30.87 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார் – 09.02.24
வெளியிடப்பட்ட தேதி : 13/02/2024

வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 6 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் ரூ.30.87 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)