சர்வதேச நெகிழிப்பை இல்லாத தினம் – 03.07.2024
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2024

சர்வதேச நெகிழிப்பை இல்லாத தினத்தை முன்னிட்டு எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 33KB)