Close

பனை விதைகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 11.09.2024

வெளியிடப்பட்ட தேதி : 12/09/2024
Palm seeds planting event inaugrated by the District Collector - 11.09.2024
அயன்பேரையூர் கிராமத்தில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் 500 பனை விதைகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்..(PDF 38KB)