Close

போராட்டங்கள் நடத்துவதற்கான இடங்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக கூட்டம் – 22.03.2025

வெளியிடப்பட்ட தேதி : 24/03/2025
Meeting regarding the determination of places for holding protests - 22.03.2025
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி நகரப்பகுதியில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்டவைகளை நடத்துவதற்கான இடங்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)