உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குப்பைகளை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 05 .06.2025
வெளியிடப்பட்ட தேதி : 06/06/2025

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ,ப.,அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார்.(PDF 38KB)