பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 12.06.2025
வெளியிடப்பட்ட தேதி : 13/06/2025

குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மற்றும் சமையல் கூடங்களின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
. (PDF 38KB)
. (PDF 38KB)