மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வேப்பந்தட்டை ஆய்வாளர் அலுவலகத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் – 18.06.2025
வெளியிடப்பட்ட தேதி : 19/06/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வாலிகண்டபுரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேப்பந்தட்டை ஆய்வாளர் அலுவலகத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆய்வாளர் அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)