உயர்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் – 20.06.2025
வெளியிடப்பட்ட தேதி : 24/06/2025

அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)