36 மாணவர்களுக்கு ரூ.2.74 கோடி மதிப்பிலான கல்விக் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது – 20.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/09/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் 36 மாணவர்களுக்கு ரூ.2.74 கோடி மதிப்பிலான கல்விக் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வழங்கினார்.(PDF 38KB)