மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- 20.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/09/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, 411 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.(PDF 38KB)