பசுமை தமிழ்நாடு இயக்க நாள் – 24.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 25/09/2025

பசுமை தமிழ்நாடு இயக்க நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1350 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)