ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்ற மையத்தினை ஆய்வு-16.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 17/11/2025
பெரம்பலூர் மாவட்டம்-ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்ற மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)