மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான ஓவிய போட்டி – 21.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 24/11/2025
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)