எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி – 01-12-2025
வெளியிடப்பட்ட தேதி : 01/12/2025
உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)