நவீன கருத்தடை குறித்து விழிப்புணர்வு – 02.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 03/12/2025
ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)