கோரிக்கை வைத்த ஒரு வாரத்திற்குள் முன்னுரிமை குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார் – 03.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 04/12/2025
முன்னுரிமை குடும்ப அட்டை கிடைத்தால் மட்டுமே அரசின் நிதி உதவியுடன் அறுவை சிகிச்சை செய்ய இயலும் என்ற நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோரிக்கை வைத்த ஒரு வாரத்திற்குள் முன்னுரிமை குடும்ப அட்டை பெற்று கொடுத்த மாவட்ட ஆட்சியர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள்(PDF 38KB)