மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விண்ணப்பித்த ஒரே நாளில் மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 09/12/2025
சாதிச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த மலைவாழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து சாதி சான்றிதழை வழங்கினார்.(PDF 38KB)