மாணவ,மாணவிகளுக்கு விதைப்பந்துகள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 09.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 11/12/2025
பெரம்பலூர் மாவட்டத்தை பசுமையாக மாற்றிட ஒரு புதிய முன்னெடுப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு விதைப்பந்துகள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)