தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்-09.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 11/02/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)