17 மாணவர்களுக்கு கல்விக் கடன் ஆணைகள் வழங்கப்பட்டது – 27.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 03/03/2026
அனைத்து வங்கியாளர்களுக்கான கூட்டத்தில் 17 மாணவர்களுக்கு ரூ.67.18 லட்சம் கல்வி கடன்களுக்கான ஆணைகளை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.(PDF 38KB)