18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க விழிப்புணர்வு -25.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2026
பெரம்பலூர் மாவட்டம் -18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற பல்வேறு வகையான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)