குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றும் உறுதிமொழி – 12.06.2026
வெளியிடப்பட்ட தேதி : 12/06/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றும் உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றனர்.(PDF 38KB)