மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார் – 13.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2026
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 23 மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ரூ. 1.78 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)