மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மாணவர்களை கௌரவித்தார் – 13.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2026
2024-2025 ஆண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் வழியில் பயின்று அதிக மதிப்பெண் மற்றும் தனித்திறன் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)