ஈரநில மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான பயிற்சிப் பட்டறை – 14.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2026
ஈரநில மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான பயிற்சிப் பட்டறையை மாவட்ட அளவிளான ஈரநில மேலாண்மை குழுவின் உறுப்பினர் தலைவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)