தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அழிப்பு – 11.08.2026
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2026
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.22.50 லட்சம் மதிப்பிலான 1,508 கிலோ கிராம் கிலோ எடையுள்ள, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட பொருட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.லலித்குமார் இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் ஆழக்குழி தோண்டிகொட்டிஎரித்து அழிக்கப்பட்டது.(PDF 38KB)