தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் ஆய்வுக் கூட்டம் – 25.08.2026
வெளியிடப்பட்ட தேதி : 27/08/2026
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் திருமதி புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான கூராய்வுக் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)