மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார் – 27.08.2026
வெளியிடப்பட்ட தேதி : 27/08/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.4.33 கோடி மதிப்பிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் கட்டிடத்தில் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார்.(PDF 38KB)