மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறைமங்கலம் ஏரியில் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார் – 28.08.2026
வெளியிடப்பட்ட தேதி : 31/08/2026
சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் துறைமங்கலம் ஏரியினை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)