அனுக்கூர் சின்ன ஏரியினை தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 20.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 21/08/2025

சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் அனுக்கூர் சின்ன ஏரியினை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)