Close

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி – 21.02.2024

வெளியிடப்பட்ட தேதி : 23/02/2024
அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக  விழிப்புணர்வு பேரணி - 21.02.2024
100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ,ப., அவர்கள் தொடங்கி வைத்தார்..(PDF 33KB)