Close

“உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” – 21.02.2024

வெளியிடப்பட்ட தேதி : 23/02/2024
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் - 21.02.2024
”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் 03 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கல்விக் கடன் உதவியினையும், 4 இருளர் பழங்குடியினர் உள்பட மொத்தம் 31 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்..(PDF 33KB)