கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி -09.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 11/02/2026
பெரம்பலூர் மாவட்டம் -கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 38KB)