சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிய அரசு இ சேவை மையம் – 09.02.2025
வெளியிடப்பட்ட தேதி : 12/02/2025

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு இ சேவை மையத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி சிவசங்கர் அவர்கள் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.ராசா அவர்கள் ஆகியோர் திறந்து வைத்து, இணைய வழி சான்றுகளை பயனாளிக்கு வழங்கினார்கள்.(PDF 38KB)