சமூக நீதி நாள் உறுதிமொழி – 17.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 18/09/2025

தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி . ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.(PDF 38KB)